Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsடயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன் அகிலஇலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்!

டயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன் அகிலஇலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்!

டயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன்
அகில இலங்கை சமாதான நீதவானாக இன்று(10) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

டயோனிசியஸ் வின் கெஸ்ரோ லியோன் பேசாலை 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்பதுடன் பேசாலை மன்/பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவர் .

இளம் வயதிலே முதுமாணி சமூகபணி, உளவள துனை டிப்ளோமா, இளமாணி சமூகபணி பட்டதாரி ஆகிய புலமைகளை பெற்றுள்ளார்.

அதே நேரம் இவர் இளைஞர்கழகங்கள்,நல்லிணக்க குழுக்கள், போன்றவற்றில் அங்கத்தவராக செயற்பட்டதுடன் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் முன் நின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments