Saturday, October 18, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக 'Clean Srilanka' வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

மன்னாரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ‘Clean Srilanka’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

‘Clean Srilanka’ வேலைத்திட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (15) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக மன்னாரில் அமுல் படுத்தப்பட்டது.

-மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.பூலோக ராஜா  தலைமையில் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மத தலைவர்கள், இளைஞர், யுவதிகள்,கிராம மக்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள் இணைந்து வயோதிபர் இல்ல வளாகத்தில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments