Sunday, October 19, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!

மன்னார் மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த  49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2100 நபர்கள் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களையும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே நேரம் பல நல்உள்ளங்கள் தாமக முன்வந்து நலன்புரி முகாம்கள் மற்றும் வீடுகளில் – சமைத்த உணவு , உலர் உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மா மற்றும் தேவை அறிந்து நுளம்பு வலைகளையும் வழங்கி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments